Skip to main content

Posts

Showing posts from December, 2021
82 வயதில் 25 -வது பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த முதியவருக்கு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பார்த்தசாரதி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த நிகழ்வு மயிலாடுதுறையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள கதிராமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 82 வயதான குருமூர்த்தி. இவர் பாலிடெக்னிக் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்குக் கல்வியின்மீது அதீத ஈடுபாடு. அதன் காரணமாக இவர் பணியில் இருக்கும்போதே 1964 -முதல் திறந்தவெளிப் பல்கலைக்கழகங்கள் மூலம் பகுதிநேர அஞ்சல்வழி பட்டயப் படிப்புகள் மற்றும்பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சிப் படிப்புகள் படித்துவருகிறார். இதுவரை பி.ஏ.,எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி., என 24 பட்டங்களைப் பெற்றுள்ளார். அதாவது பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு 12 பட்டயப் படிப்புகளும், பணி ஓய்வுக்குப்பிறகு 12பட்டப் படிப்புகளும் முடித்துள்ளார். கல்வி கற்பதற்குத் திருமணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் குருமூர்த்தி தனது25-வது பட்டப் படிப்பாக எம்.ஏ., போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற படிப்பைப் படிப்பதற்க...
மனிதன் மூன்று தருணங்களில் மிருகமாகிறான் 1. மிகவும் எதிர்பார்த்த ஒன்று தோல்வியில் முடியும்போது ஏற்படும் விரக்தியினால்., 2 . தனக்கு நெருங்கியவர்களால் செயல்படுத்தப்படும் துரோகத்தினால் ., 3 . உற்றம், சுற்றம், நட்பு , ஆகியோரால் ஏற்படுத்தப்படும் அவமானத்தினால்., இந்த மூன்றும் நம்மால் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளல் வேண்டும்,. $$$$$$$$ ¥¥¥¥¥¥¥ $$$$$$$$$ நம்பிக்கையற்று, இந்த உலகத்தின் மீது வெறுப்பில், இருக்கும் ஒருவன் இந்த செயல்களினால் , “ அன்புமிக்க, கருணை கொண்ட மனிதனாகிறான்” . 1 . தன்னால் மிகவும் வேண்டப்பட்ட , தேடப்பட்ட ஒரு பொருள் அல்லது எதுவோ வெறித்தனமாய் முயன்றும் கிடைக்காமலே இருந்து, ஏதோ ஒரு கருணையால், தேவையான அளவுக்கு கிடைக்கும் பொழுது,. 2. தன்னால் முடிந்த அளவு ,முயன்று தோல்வியை , தழுவி துவண்டு விழும் சமயத்தில், எதிர்பாராமல் கிடைத்த உதவியின் மூலம் ,அந்த தோல்வி வெற்றி ஆகும்போது., 3. நோயினால் போராடி, துவண்டு உயிர் பிரிந்து விடும், எல்லாம் முடிந்து விட்டது, என்று சொல்லப்பட்ட தருணத்தில் ஏதோ ஒரு அதிசயத்தினால் மீண்டும் உயிர் பிழைத்து உறவுகளோடு ஒன்றிணையும் பொழுது., இந்த மூன்ற...
🔴 வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்!!! *கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும். *இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும். *தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும். *கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்துவிடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும். *வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும். *கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும். *வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும். *சப்ப...
*இன்று காலையிலிருந்து 5 முறையாவது இதைப் படித்திருக்கிறேன். மிகவும் உண்மையாகவும் அழகாகவும் எழுதப்பட்டுள்ளது* 💛 *நம் பயணம் குறுகியது*💛 *நமது நினைவில் வைக்கவும்* ஒரு பெண் பேருந்தில் ஏறி ஒரு ஆணின் அருகில் அமர்ந்து, தன் கைகளால் அவனை அடித்தார். அந்த நபர் அமைதியாக இருந்தபோது, ​​​​அந்தப் பெண் உங்களை தனது கைகளால் அடித்தபோது, ஏன் புகார் செய்யவில்லை என்று அருகிலிருந்த பெண்மணி கேட்டார். அந்த மனிதன் அவருக்கு புன்னகையுடன் பதிலளித்தார்: “எனது பயணம் மிகக் குறுகியதாக இருப்பதால், முக்கியமற்ற ஒன்றைப் பற்றி வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்குகிறேன்"🥰 இந்த பதில் அந்தப் பெண்ணை மிகவும் யோசிக்க செய்தது, மேலும் அவர் அந்த மனிதனிடம் மன்னிப்புக் கேட்டாள், மேலும் அவரது வார்த்தைகள் பொன்னெழுத்தால் எழுதப்பட வேண்டும் என்று நினைத்தார். 💛 இவ்வுலகில் நமது நேரம் மிகக் குறைவு என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும், பயனற்ற வாக்குவாதங்கள், பொறாமை, மற்றவர்களை மன்னிக்காதது, அதிருப்தி மற்றும் மோசமான அணுகுமுறைகள் ஆகியவை நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க்க...
*அப்பா ஏன்* *எப்போதும்* *பின்தங்கி* *யிருக்கிறார் என்று தெரியவில்லை…..* 1. அம்மா 9 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். அப்பாவோ 25 வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார். ஆனால், இருவருமே சமம்தான். *இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.* 2. தாய் குடும்பத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார். அப்பா தனது சம்பளத்தை குடும்பத்திற்காகவே செலவிடுகிறார். அவர்களின் முயற்சிகள் இரண்டுமே சமம்தான். *இருப்பினும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.* 3. அம்மா நீங்கள் விரும்பியதை சமைக்கிறார். அப்பா நீங்கள் விரும்பியதை வாங்கித் தருகிறார். அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அம்மாவின் பாசம் உயர்ந்ததாக காட்டப்படுகிறது. *அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை.* 4. நீங்கள் தொலைபேசியில் பேசும்போது, ​​முதலில் அம்மாவுடன் பேச விரும்புகிறீர்கள். உங்களுக்குக் காயம் ஏற்பட்டால், நீங்கள் ‘அம்மா’ என்று அழுகிறீர்கள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள். ஆனால், மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில்கூட வைத்திர...
*தென் அமெரிக்காவில் உள்ள கல்லூரி ஒன்றின் வாசலில் உள்ள வாசகம். (என்னை கவர்ந்ததும் கூட.) 💥 எந்த நாட்டையும் அழிக்க அணுகுண்டோ அல்லது பயங்கர ஆயுதங்களோ தேவையில்லை.💥 💥 கல்வித் தரம் தாழ்ந்து, மேலும் மாணவர்களின் தேர்ச்சி தவறான முறைகளால் அளவிடப்பட்டாலே அது நாடுகளின் அழிவுக்கு வழிவகுக்கும். 💥 👉 தரமற்ற கல்வியால் மருத்துவர்கள் கரங்களாலேயே நோயாளிகள் இறக்க நேரிடும். 👉 பொறியாளர்கள் கட்டும் கட்டடங்கள் இடிந்து விழ நேரிடும். 👉 பொருளாதார மேதைகளால் பணம் மதிப்பிழக்கும். 👉 மதப் பெரியோர்களிடத்தே மனிதாபிமானம் இருக்காது. 👉 நீதிபதிகளின் கரங்களால் நீதி சாகும். *கல்வி சரியும் போது, அந்த நாடும் சரிந்து விழுவது உறுதி.*