Skip to main content

மனிதன் மூன்று தருணங்களில் மிருகமாகிறான்

1. மிகவும் எதிர்பார்த்த ஒன்று தோல்வியில் முடியும்போது ஏற்படும் விரக்தியினால்.,

2 . தனக்கு நெருங்கியவர்களால் செயல்படுத்தப்படும் துரோகத்தினால் .,

3 . உற்றம், சுற்றம், நட்பு , ஆகியோரால் ஏற்படுத்தப்படும் அவமானத்தினால்.,

இந்த மூன்றும் நம்மால் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளல் வேண்டும்,.

$$$$$$$$ ¥¥¥¥¥¥¥ $$$$$$$$$

நம்பிக்கையற்று, இந்த உலகத்தின் மீது வெறுப்பில், இருக்கும் ஒருவன் இந்த செயல்களினால் ,

“ அன்புமிக்க, கருணை கொண்ட மனிதனாகிறான்” .

1 . தன்னால் மிகவும் வேண்டப்பட்ட ,

தேடப்பட்ட

ஒரு பொருள் அல்லது எதுவோ வெறித்தனமாய் முயன்றும் கிடைக்காமலே இருந்து,

ஏதோ ஒரு கருணையால், தேவையான அளவுக்கு கிடைக்கும் பொழுது,.

2. தன்னால் முடிந்த அளவு ,முயன்று தோல்வியை , தழுவி துவண்டு விழும் சமயத்தில், எதிர்பாராமல் கிடைத்த உதவியின் மூலம் ,அந்த தோல்வி வெற்றி ஆகும்போது.,

3. நோயினால் போராடி, துவண்டு உயிர் பிரிந்து விடும், எல்லாம் முடிந்து விட்டது,

என்று சொல்லப்பட்ட தருணத்தில் ஏதோ ஒரு அதிசயத்தினால் மீண்டும் உயிர் பிழைத்து உறவுகளோடு ஒன்றிணையும் பொழுது.,

இந்த மூன்றில் ஏதாவது ஒன்று நம்மால் ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.,

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...