Skip to main content

Posts

Showing posts from October, 2023

Caste Certificate with Photo

*தமிழ்நாடு அரசின் புதிய அரசாணைப்படி பழைய சாதி சான்று, மற்றும் புகைப்படம் இல்லாமல் இருக்கும் சாதி சான்றிதழ் அனைத்தையும் "புகைப்படத்துடன் கூடிய சாதிச் சான்றிதழ்" பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.* *அரசு பதிவு கட்டணம் ரூபாய் 50 மட்டும் வேறு எந்த கட்டணமும் கிடையாது.* *ஆவணங்கள் :* *1. சாதிச்சான்று* *2. ஆதார் நகல்* *3. குடும்ப அட்டை நகல்* *4. புகைப்படம் ஒன்று* *5. ஆதாரில் இணைக்கப்பட்ட செல் நம்பர்.* *(குறிப்பு : பெற்றோர்களுக்கு இந்த புதிய சாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது ஏனெனில், வரும் காலங்களில் பெற்றோருடைய சாதிச்சான்று மிகவும் அவசியம்.,)* *இப்பணிக்கு அருகாமையில் உள்ள இ சேவை மையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.* *According to the new government order of Tamil Nadu Government, it is advised to get all the old caste certificate and caste certificate without photo with "Caste Certificate with Photo".* *Government registration fee is Rs 50 only and no other fees.* *Documents:* *1. Caste Certificate* *2. Aadhaar Copy* *3. Copy of Famil...

சரஸ்வதி பூஜை தினத்தில் அறியவேண்டிய 13 அபூர்வ தகவல்கள்

*ஸ்ரீராமஜெயம்* *!*🌹 சரஸ்வதி பூஜை நன்னாளில் புராணங்கள் போற்றும் கலைமகளின் மகிமைகளை அறிந்து வழிபட்டால், பலன்கள் பன்மடங்காகக் கிடைக்கும். முதலில் கலைமகள் திருத்தலங்களை தரிசிப்போம். ‘சரஸ்’ என்றால் ‘பொய்கை’ என்று பொருள். மனமாகிய பொய்கையில் வாழ்பவள் ஆதலால், சரஸ்வதி என்று அழைக்கப் படுகிறாள். கலைமகளின் திருக்கரத்தில் திகழும் மணிமாலையை_அட்ச_மாலை எனப் போற்றுவர். தான்_மொழி_வடிவானவள் என்பதை உணர்த்த, அட்ச மாலையுடன் திகழ்கிறாளாம் சரஸ்வதி. சரஸ்வதியின் வாகனம்_அன்னப்_பறவை. இது, கல்வியாளர் _களுக்கும் கலைஞர்களுக்கும் இருக்கவேண்டிய நற்பண்புகளை உணர்த்துகிறது. தண்ணீரை நீக்கி பாலை மட்டும் பிரித்துப் பருகும் அன்னப் பறவை போல், கல்வியாளர்கள் விவேகத்துடன் தீயவற்றை நீக்கி, நல்லவற்றை ஏற்க வேண்டுமாம். சரஸ்வதியின் கொடி பண்டைய காலத்தில் அரசர்களும் புலவர்களும் மொழிவிவாதம் செய்யும்போது, அவர்கள் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் கொடியும் இணைக்கப் பட்டிருக்குமாம். இதை சாரதா_த்வஜம்_என்பர். இதில் சரஸ்வதிதேவியின் திருவுருவம் பொறிக்கப் பட்டிருக்கும். சில நூல்கள், கலைவாணியின் வாகனமாக மயிலைக் குறிப்பிடுகின்றன. ராஜஸ்தானில...

சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை மந்திரம் சொல்லி கூப்பிடுங்கள் அன்னை சரஸ்வதியின் அருள் கிடைக்கும்

 சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. இன்றைய தினமே வீடு வாசல் நிலை, கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் துடைத்துத்தூய்மை செய்து கொள்ளவும். மறுநாள் காலை எல்லாவற்றிற்கும் திருநீறு சந்தனம் குங்குமம் இவைகளினால் பொட்டு வைத்து அலங்கரிக்கவும். பூஜையறையின் முன் மேஜை போட்டு பட்டுத்துணியினால் பரப்பி அதன் மீது புத்தகங்கள் பேனாக்கள் பணப்பெட்டி முதலியவற்றை வைத்து முன்போல் பொட்டுவைத்து அலங்கரிக்கவும். மற்றொரு மேஜையிட்டு அதன்மீது வீட்டு உமயோகக் கருவிகளாகிய அரிவாள்மனை கத்தி அரிவாள் கடப்பறை மற்றும் ஆயுதங்களைக்கழுவி வைத்து பொட்டு வைத்து அலங்கரிக்கவும். விவசாய உபயோகக் கருவிகளை அவை இருக்குமிடத்திலேயே வைத்துக் கழுவி அலங்கரிக்கலாம். மாடு கன்றுகளையும் அதன் தொழுவத்திலேயே குளிப்பாட்டி சந்தனம் குங்குமமிட்டு மாலைகளால் அலங்கரிக்கவும். தொழில் நிறுவனங்களிலுள்ள இயந்திரங்களையும் அவ்வாறே தூய்மை செய்து அலங்கரிக்கவும். குங்குமம் சந்தனம் விபூதி உதிரிப்பூக்கள் பூச்சரங்கள் மாலைகள் பொரிகடலை சர்க்கரை சுண்டல் இனிப்புவகைகள் பழங்கள் வெற்றிலைப் பாக்கு சூடம் பத்தி சாம்பிராணி குத்து விளக்குகள் கைமணி தீர்த்த பாத்திரம் ஆகி...

நவராத்திரி 9 நாள் வழிபாடு விளக்கம்

*நவராத்திரி நாளை 15.10 2023 முதல் 24.10.2023 வரை* *நவராத்திரி 9 நாள் வழிபாடு விளக்கம்* *நவராத்திரிக்கு துர்க்கையான பார்வதி யை முதல் 3 நாட்களும், அடுத்து லட்சுமி யை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ் வதியையும் 10-வது நாள் விஜய சாமுண்டீ ஸ்வரியாக வணங்க வேண்டும்* *நவராத்திரி பண்டிகையின் முக்கிய நோக் கமே, நாம் எல்லோரும் ஒன்றே, அனைத் தும் இறைசக்தியின் வடிவமே என்று உண ர்த்துவதுதான். துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறைசக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினியாக அவதார ம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதையே நவராத்திரி வரலாறு என்கிறார்கள்* *துர்க்கையான பார்வதியை முதல் 3 நாட்க ளும், அடுத்து லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும்* *துர்க்கையை வணங்கினால் தீய எண்ண ங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடை க்கும். லட்சுமியை வணங்கினால் பொன், பொருள், நல்ல ஒழுக்கம், உயர்ந்த பண் பாடுகள், கருணை, மனிதநேயம், நல்ல சிந்தனைகள் கிடைக்கும். சரசுவதியை வழிபட்டால் ஞானம், உயர்ந்த கல்வி, கலைகளில் தேர்ச்சி கிடைக்கும்* *இந்த மூன்று சக்திகளும் நவராத்த...

ஒன்பதின் சிறப்பு

💜💙💚🧡💛🤍💛🧡💚💙💜 *ஒன்பது எண்ணிக்கையில் இவ்வளவு ஆன்மீக தத்துவங்கள் உள்ளதா.?* *ஒன்பதின் தத்துவம்* *என்ன என்பதைத்* *தெரிந்து கொள்ளுங்கள்:* *9ன் சிறப்பு தெரியுமா?* *எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது.* 🕉️☘️🌹🌻🔷🔥🔷🌻🌹☘️🕉️ *┈┉┅━❀•M.S.Vlr•❀━┅┉┈* அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும்  அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர்... 👇👇👇 சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது.  எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும்  9-ஆம் எண்ணை  விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன.  💢♨️💢♨️💠🌐💠♨️💢♨️💢 புத்த மதத்தில்,  மிக முக்கியமான  சடங்குகள் யாவும்  ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும்.  தங்கம்,வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள் 💢♻💢♻🔹🔔🔹♻💢♻💢 பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்! ஒன்பது எனும் எண்  இன்னும் மகத்துவங்கள்  கொண்டது.  🍁🍃🍁🍃🍁🍃🍁🍃🍁🍃🍁 ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம்  என்று பெயர்.  நவ என்ற சொல்  புதிய, புதுமை எனும...

இன்றைய தினம் அக்டோபர் 15

➖➖➖➖➖➖➖➖➖➖ 🤔 *நாளும் ஒரு சிந்தனை* மனம் என்பது நம்மை ஆளும் கருவி தான். அது சரியான முறையில் இயக்கப்பட்டால் மட்டுமே நன்முறையில் இயங்கும்!!  🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*      வாழைப்பழத்தில் அதிக *'நார்ச்சத்து'* உள்ளது. இது மலச்சிக்கலை தீர்க்கும். வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்துள்ளது 📰 *நாளும் ஒரு செய்தி*      'பாரத ரத்னா' விருது பெற்ற முதல் இந்தியப் பெண்- பின்னணிப் பாடகி *லதா மங்கேஷ்கர்* ஆவார். 🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*      தோசை மாவு புளித்துவிட்டால், 1தம்ளர் பால் சேர்த்தால் புளிப்பு மாறிவிடும். 💰 *நாளும் ஒரு பொன்மொழி*      வாய்ப்புக்காக காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்.           *-ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்* 📆 *இன்று அக்டோபர் 15-*        ▪️ *உலக மாணவர் நாள்.*    ▪️ *உலக கைகழுவும் நாள்.*          🌸 *பிறந்த நாள்* 🌸 ⭕1542- *அக்பர்* (முகலாயப் பேரரசர்) ⭕1931- *ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்* (...

வந்தால்

 

குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்

🌹🌹💐💐 🙏🏻 💐💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை.(14.10.2023)* ................................................................... *"...!"* .................................................................................. பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் பள்ளியிலிருந்து வந்தவுடன், என்ன வேலை இருந்தாலும், அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, அவர்களுடன் சிறிது நேரமாவது, உரையாடவேண்டும்.  அந்தக் குழந்தைகளிடம், அரவணைப்புடன், "இன்னிக்கு ஸ்கூல்லே என்ன நடந்துச்சு.? என்று அன்பாக விசாரிக்க வேண்டும். அந்தக் குழந்தைக்கு, பள்ளியில், ஏதும் மன ரீதியான பாதிப்புகள் இருந்தால், உடனே அதைக் கலைய முயற்சி செய்ய வேண்டும்.  இப்படி நீங்கள் அன்பாக பேசினாலே போதும். குழந்தைகள், எப்போதும் உங்கள் பக்கம் தான். அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டியது, பெற்றோர் ஒவ்வொருவரின் கடமையாகும். இதைச் சொன்னால் அம்மா அடிப்பார்கள், என்ற பயம் இல்லாமல், எதைப்பற்றியும் அம்மா, அப்பாவிடம் சொல்லலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். அப்போதுதான் வெளியில் அவர்களுக்கு நடக்கும் கெட்ட விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.  அன்புமதி ஒரு 10 வயது சி...

New colorful logo for Comn+

 

LET'S LAUGH AWAY OUR STRESS WITH ANTS

*Variety of Ants*   🐜  1.  5 ants + 5 ants = *Tenants* 2. To bring an ant from another country into your country = *Important* 3. Ant that goes to school = *Brilliant* 4. Ant that is looking for a job = *Applicant* 5. A spy ant = *Informant* 6. A very little ant = *Infant* 7. An ant that uses a gun = *Militant* 8. An ant that is a specialist = *Consultant*😂 9. A proud ant = *Arrogant*🤔 10. An ant that is cruel and oppressive = *Tyrant* 11. An ant that is friendly and lovely = *Coolant* 12. An ant that has changed from evil to good deeds = *Repentant* 13. An ant that accumulated so much food in summer for use in winter = *Abundant* 14. An ant that isn’t willing = *Reluctant* 15. An ant that keeps financial account = *Accountant* 16. An ant that occupies a flat = *Occupant* 17. A huge ant = *Giant* 18. An ant that is important = *Significant* 19. An ant that has big legs = *Elephant* 20. A sarcastic ant = *Mordant* 21. An extremely fast ant = *Instant* 22. A noisy a...

ஒளிரும் தமிழகம் மிளிரும் தமிழர்கள் புகைப்பட தொகுப்பு

பத்திரப்பதிவு முதல் பழனி முருகன் கோயில் வரை.. இன்று அமலாகும் புதிய சட்டங்கள்

**  *அக்டோபர் 1ஆம் தேதி அமலுக்கு வரும் திட்டங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.* *அக்டோபர் 7ஆம் தேதி முதல் ரூ 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது* *நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்யும் போது சொத்துக்களின் புகைப்படமும் இடம் பெறுவது கட்டாயம்* *வெளிநாடு செல்பவர்கள் ரூ 7 லட்சத்திற்கு மேல் கிரெடிட் கார்டு மூலம் வெளிநாட்டில் செலவு செய்தால் 20 சதவீதம் வரி.* *வெளிநாட்டு கல்விக்காக ரூ 7 லட்சத்திற்கு மேல் கடன் பெற்றால் 0.5 சவீதம் டிசிஎஸ் கட்டணம்* *மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் நாமினியை சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கணக்குகள் முடக்கப்படும்.* *டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளிலும் நாமினி கட்டாயம்.* *பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தபால் நிலைய வைப்பு தொகை, சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டும்.* *பழனி முருகன் கோயிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை* *அரசு வேலைவாய்ப்புகளுக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம்.* *மக்கள்தொகை, வாக்காளர் பதிவு, ஆதார் எண், ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், சொத்துப்பதிவு, கல்வி நிறுவன சேர்க்கை, திருமண பதிவு ஆகியவற்றிற்கு...

புண்ணியம்

_*புண்ணியம்* *என்பது என்ன? *_   _நம்மிடம் உள்ளதை நம்மால்முடிந்ததை செய்வது._ _*மற்றவர்கள் நல்லாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் மட்டுமே புண்ணியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைப்பான்.*_ _அப்படிப்பட்ட நல்ல மனம் ஒன்றே போதும் புண்ணியம் செய்வதற்கு._  _*ஆம். புண்ணியம் செய்ய மனம் வேண்டுமே தவிர பணம் தேவையில்லை.*_ _உங்கள் மனம் நல்லதையே நினைக்கட்டும். அதுவும் மற்றவர்களுக்காக இருக்கட்டும்._  _*இது தான் புண்ணியம்.*_ _மற்றவர்களின் துக்கங்களை உங்களது என்று எண்ணி வருந்துங்கள்.*_  _*உங்களுக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களுக்காகவாது கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.*_  _அனைத்து உயிர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள்._  _*உங்களால் அனைவருக்கும் அன்பான ஆதரவான எண்ணங்களை அளிக்க முடியும் என்று எண்ணுங்கள்.*_ _உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று நம்புங்கள்._  _*இறைவனை துணைக்கு அழையுங்கள்.*_  _மற்றவர்களுக்காக உதவ இறைவனிடம் வேண்டுங்கள்.*_ _*தன்னல மற்ற எண்ணத்தை இவ்வுலகில் பரவ விடுங்கள்.*_ _அனைவரும் உங்களுக...