Skip to main content

ஒமிக்ரான் XBB

 புதிய கோவிட்-ஒமிக்ரான் XBB என்கிற கொரோனா வைரஸின் பிரிவு, வித்தியாசமான, உயிரிழ்ப்பு ஏற்படுத்தும், சரியாக கண்டு பிடிக்க முடியாத ஒன்று என்பதால், அனைவரும் முக கவசம் அணியும் படி அறிவுறுத்தப் படுகிறார்கள். 


    கோவிட்-ஒமிக்ரான் XBB ன் அறிகுறிகளாவன:-


     1. இருமல் இருக்காது

     2. காய்ச்சல் இருக்காது.


     கீழ்கண்டவைகள் அதிகமாக இருக்கும் :-


     3. மூட்டு வலி

     4. தலை வலி.

     5. கழுத்து வலி.

     6. மேல் முதுகு வலி.

     7. நிம்மோனியா.

     8. பொதுவாக பசி இருக்காது.


   உண்மையில், கோவிட்-ஒமிக்ரான் XBB  வைரஸ் என்பது டெல்டா வைரஸை விட 5 மடங்கு உக்கிர்மானது மற்றும் அதன் இறப்பு விகிதமும் அதிகம்.  


   இந்த நிலை வெகு விரைவில் அதீத உச்சத்தை அடையும், சில சமயங்களில் வெளிப்படையான அறிகுறிகள் ஏதும் இருக்காது.


    நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்போம்!


   இந்த வகையான வைரஸ், மூச்சுக் குழாயில் தங்காமல், நேரடியாக WINDOW  என்கிற நுரையீரல் பகுதியை, வெகு குறுகிய காலத்தில் நேரடியாக தாக்கும்.


    கோவிட்-ஒமிக்ரான் XBBயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு காய்ச்சலோ, வலியோ இல்லை.  ஆனால் மார்பு X-Ray மூலமாக பார்க்கும் போது லேசான நிம்மோனியா தெரிந்துள்ளது. 


  மூக்கில் எடுக்கப்படும் SWAB பரிசோதனையில்  கோவிட்-ஒமிக்ரான் XBB  இல்லை என்று வருகிறது.  அதே போல மூச்சுக் குழாயிலிருந்து எடுக்கப்படும் பரிசோதனைகளிலும், இல்லை என்றே தவறாக வருவது அதிகரித்துள்ளது.


   அப்படியென்றால், இந்த வைரஸ் கூட்டத்தில் பரவி, நேரடியாக நுரையீரலை தாக்கி, வைரல் நிம்மோனியாவை உருவாக்கி, அதன் மூலம் கடுமையான மூச்சு திணறல் ஏற்படுத்தும்.


  இந்த  கோவிட்-ஒமிக்ரான் XBB வைரஸ், எப்படி விரைவாக பரவக் கூடியது, அதிக ஆபத்தானது மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்துவதாக உள்ளது என்பதை மேலே கூறிய விஷயங்கள் விளக்குகின்றன.  


   அனைவருக்கும், இருமல், சளி போன்ற எந்த ஒரு அறிகுறியும் இல்லாதிருந்தாலும், கூட்டமான இடங்களை தவிர்க்கவும், திறந்த வெளிகளிலும் 1.5 மீட்டர் இடைவெளி விடவும், இரண்டு அடுக்கு முகக் கவசம் அணியவும், சரியான முக கவசம் அணியவும் மற்றும் அடிக்கடி, உங்கள் கைகளை கழுவவும் ஆகியவற்றை தயவு செய்து கடைபிடிக்கவும்.


   கோவிட்-19ன் முதல் அலையை காட்டிலும்,  கோவிட்-ஒமிக்ரான் XBB அலை மிக அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்பதால், நாம் மிகவும் கவனமாக இருப்பதுடன், அனைத்து வகையான கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். 


  உங்கள் நட்பு மற்றும் குடும்ப வட்டங்களிலும், எச்சரிக்கையான தொடர்புகளை உறுதி செய்யவும். 


   இந்த தகவலை உங்களோடு வைத்துக் கொள்ளாதீர்கள்.  எவ்வளவு அதிகமாக பகிர முடியுமோ, அவ்வளவு அதிகமாக பகிரவும்.  

குறிப்பாக, உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பகிரவும்.

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...